Showing posts from November, 2022

வசந்தமான வாழ்விற்கு வழிகாட்டும் விஷயங்கள் | தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள் | Motivational Story in Tamil

மகிழ்ச்சியை தக்க வையுங்கள் மகிழ்ச்சி தான் வாழ்க்கையை வசந்தமாக்கும் திறவுகோல். எந்த வேலையாகவும், சின்ன விஷயமாகவும் இருந்தாலும் கூட அதை ரசித்து சந்தோஷமாக செய்ய தொடங்க வேண்டும். அப்போதுதான் அந்த காரியங்களில் முழு கவனத்தையும் செலுத்…

கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-18

தமிழகத்திற்கு தங்கக் குடங்களில் கங்கை நீர் கீழைச்சாளுக்கியத்தில் கிங் இராஜேந்திரனின் மருமகன் இராஜராஜ நரேந்திரனை மன்னராக ஆக்குவதற்காக சோழப் படைகள் யுத்தம் நடத்திய போது, அண்டை நாடுகளான, கலிங்கம், தெலுங்கம், ஒட்டரம் (ஒடிசா) ஆகிய நா…

கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-17

மருமகனுக்காக நடந்த மகத்தான போர் மன்னர் ராஜேந்திரன், அவரது வாழ்வில் எத்தனையோ போர்க்களங்களைச் சந்தித்து, அவை அனைத்திலும் வெற்றி பெற்று இருந்தாலும், அவை எல்லாவற்றிலும் போற்றிக் கொண்டாடப்படுவது கங்கை படையெடுப்பும், கீழ்த்திசை நாடுகள…

கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-16

பாண்டியராக மாறிய சோழ மன்னர் பண்டைய காலத்தில், பல காரணங்களுக்காக அடிக்கடி போர்கள் நடைபெற்றன. ஒரு மன்னர், தனது நாட்டைத் தாக்குவதற்கு எதிரி நாட்டு அரசர் வந்தால், அதனை எதிர்கொள்ள அவருடன் போர் தொடுப்பார். அப்படிப்பட்ட தாக்குதல் இல்லா…

கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-15

மாலத்தீவில் கிடைத்த வெற்றி மாலை பழங்கால அரச குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் அவர்கள் பரம்பரையாகப் பயன்படுத்தும் குலச்சின்னங்கள் இருந்தன. இவற்றில் முக்கியமானது மணிமகுடம். ஒரு நாட்டின் மன்னராகத் தேர்வு செய்யப்பட்டவர், அரியணை ஏறும்ப…

கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-14

முன்னோர்களால் முடியாததை சாதித்த மன்னர் இராஜேந்திரன் பாட்டனுக்குப் பாட்டன் காலத்திலிருந்து மீட்க முடியாமல் இருந்த பாண்டிய மன்னரின் குலச் சின்னங்களை மன்னர் ராஜேந்திரன் மீட்டார். இது அவரின் வரலாற்றில் அரும்பெரும் சாதனையாகப் போற்றப்…

கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-13

தந்தையின் சூளுரையை நிறைவேற்றிய தனயன் தஞ்சைப் பேராசின் இளவரசராக ராஜேந்திரன் கி.பி.1012-ம்ஆண்டில் முடிசூட்டப்பட்டார். அப்போது மன்னராக இருந்த ராஜராஜன், இரண்டு ஆண்டுகளில், அதாவது கி.பி.1014-ம் ஆண்டு மரணம் அடைந்தார். ராஜராஜன் எவ்வாறு…

Load More
That is All