Showing posts from October, 2022

கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-10

சோழர் படையில் 9 லட்சம் வீரர்கள் என்பது கட்டுக்கதையா? கற்பனையில்கூட நினைத்து பார்க்க முடியாத அசாத்தியமான செயல்களை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டியவர்கள், மன்னர் இராஜராஜனும் மற்றும் அவரது மகன் இராஜேந்திரனும் ஆவார்கள். மேலைச்சாளுக்கிய…

கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-9

முன்னீர்ப்பழந்தீவு பன்னீராயிரம் பிரமாண்டமான ஒரு செயலை அப்பழுக்கு எதுவும் இல்லாமல் வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்றால், அதேபோன்ற ஒரு செயலைச் செய்து காட்டக்கூடிய முன் அனுபவம் இருப்பது மிக அவசியம். அப்படிப்பட்ட ஓர் அரிய வாய்ப்பு…

கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-8

மகனுக்குத் தந்தை கொடுத்த மகத்தான விருது ஆதிகாலத்தில் இருந்தே Chola அரசர்கள் அடிக்கடி சேர நாட்டின் மீதும், ஸ்ரீலங்காவின் மீதும் படையெடுத்துச் சென்று யுத்தம் புரிந்தார்கள் என்பதை வரலாறு நமக்குக் காட்டுகின்றது. பழங்காலத்தின் கல்வெட…

கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-7

வரலாற்றைக் குழப்பிய காந்தளூர்ச்சாலைப் போர் மன்னர் ராஜராஜனின் வரலாற்றில், காந்தளூர்ச்சாலைப் போர் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே அவரது மெய்க்கீர்த்தியில், “காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளிய..." என்ற வாசகம் ப…

கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-6

சேரநாட்டின் மீது படையெடுப்பு பழங்காலத்தில் மன்னர்கள், முக்கியமான கட்டளைகளைப் பிறப்பித்தபோதும், நில தானம் அல்லது அறக்கொடை வழங்கியபோதும் அவை பற்றிய விவரத்தைப் பனை ஓலைகளில் எழுதி வைத்தார்கள். பின்னர், கோவில் சுவர்களிலும், நினைவுச் …

கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-5

அடித்தளம் அமைத்துக் கொடுத்த அரசிகள் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். மாமன்னர் வீர சிவாஜி, இந்தியாவின் ஆன்மிகத்தை உலகுக்குக் கொண்டு சென்ற சுவாமி விவேகானந்தர் போன்றவர்கள், இளமைக் காலத்தில் தாயின் அரவணைப்பு அவர்கள் ஊட…

கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-4

தந்தையின் சூளுரை நிறைவேறுமா? பிரமாண்டமான நம்ம தஞ்சைப் பெரிய கோயிலின் சுவர் முழுவதும் கல்வெட்டுகள் (Inscription) ஆக்கிரமித்து இருக்கின்றன. அந்தக் கல்வெட்டுகள் தான், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழகத்தின் அரசியல் வரலாறு, நாகரிகம்…

Load More
That is All