Self Motivational Stories In Tamil | நேர்மையை விதையுங்கள் | ThaenMittai Stories

நேர்மையை விதையுங்கள்

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் ஒனர்க்கு வயதான காரணத்தால் அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை CEO அந்த கம்பெனியிலேயே வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தார். So அந்த Company-ல் வேலை செய்யும் Workers தன்னுடைய ரூம்க்கு வருமாறு கட்டளையிட்டார். உங்களில் ஒருவர் தான் நம் கம்பெனியின் CEO-வாக ஏற்றுக் கொண்டு நிர்வாகிக்க போகிறீர்கள் என்று சொன்னார். So, உங்கள் எல்லோருக்கும் ஒரு Competition ஒன்று நடத்தப் போகிறேன் என்றார்.


அதில் யார் வெற்றி அடைகிறார்களோ?. அவர் தான் நம் கம்பெனியின் அடுத்த CEO என்று கூறினார். Workers எல்லோரும் அந்த Competition என்னவென்று தெரிந்துக் கொள்ள மிக ஆர்வமாக இருந்தார்கள். அதற்கு அந்த Company Owner அனைவரையும் பார்த்து சொன்னார். என் கையில் கொஞ்சம் விதைகள் (Seeds) இருக்கிறது. இதை ஆளுக்கொன்று நான் தரப்போகிறேன். இந்த விதையை (Seeds) நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள மண்தொட்டியில் வைத்து நடுங்கள். தண்ணீர் ஊற்றி உரமிட்டு நன்றாக வளர்த்து எடுக்க வேண்டும்.
Motivational Story in Tamil | ThaenMittai Stories
யார் செடியை Plant மிக நன்றாக வளர்த்து உள்ளீர்கள். Next Year கொண்டு வந்து என்னிடம் காண்பிக்க Show வேண்டும் என்று சொன்னார். யார் செடியை நல்ல வளர்த்து உள்ளீர்களோ அவர் தான் இந்த நிறுவனத்தின் CEO என்று சொன்னார். ஒரு வழியாக 6 மாதம் கடந்து விட்டது. Still அவன் தொட்டியில் செடி முளைக்கவே இல்லை. ஒருவேளை நான் விதையை வீணாக்கிவிட்டேனோ? என்று சொல்லி புலம்பிக் கொண்டியிருந்தான். But டெய்லியும் அந்த செடிக்கு வாட்டர் ஊற்றுவதை மட்டும் அவன் நிறுத்தவே இல்லை. அவனுடைய மண் தொட்டியில் செடி வளரவே இல்லை என்ற விஷயத்தை Matter அவன் யாரிடமும் சொல்லவில்லை.

இப்படியே ஒரு வருடம் சென்று விட்டது. All Workers செடிகளை ஓனரிடம் காட்டுவதற்காக கொண்டு வந்தார்கள். ராமு செடியே இல்லாத Empty தொட்டியை எடுத்துக் கொண்டு போக மாட்டேன் என்று கூறினான். அதற்கு இராமுவின் Wife அவரை சமாதானப்படுத்தினார். நீங்கள் One Year முழுவதும் ஓனர் சொன்ன மாதிரியே செய்து உள்ளீர்கள். But தொட்டியில் செடி தான் முளைக்கவே இல்லை.
இந்த விஷயத்திற்கு நீங்கள் என்ன தான் செய்ய முடியும். எனவே நீங்கள் Always நேர்மையாகவே நடந்துக் கொள்ளுங்கள். மண்தொட்டியை எடுத்துக் கொண்டு போங்கள். உங்கள் முதலாளியிடம் காட்டுங்கள் என்று கூறினாள். இராமுவும் செடி இல்லாத Empty தொட்டியை எடுத்துக் கொண்டு ஆபீஸ்க்கு சென்றான். எல்லோருடைய தொட்டியையும் பார்த்தான். விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் நல்ல உயரத்தில் இருந்தது. இவன் தொட்டியை பார்த்த எல்லாரும் சிரித்தார்கள்.


அந்த Company Owner அனைவரையும் தன் ரூம்க்கு செடிகளை எடுத்து வருமாறு கூறினார். எல்லாத்தையும் பார்த்து விட்டு சொன்னார். All Workers செம்மையாக செடியை வளர்த்து கொண்டு வந்து இருக்கிறீர்கள். உங்களில் இருந்து ஒருவர் தான் Today நம் Company CEO பொறுப்பினை ஏற்றுக்கொள்ள உள்ளீர்கள் என்று சொன்னார். எல்லோருடைய செடியையும் பார்த்துக் கொண்டே சென்றார். Ramu தன் கொண்டு வந்த Empty மண்தொட்டியை வைத்துக் கொண்டு Last வரிசையில் நின்று கொண்டியிருந்தான்.

இராமுவை பக்கத்தில் வருமாறு கூறுகிறார். ராமுவும் பயந்துக் கொண்டே சென்றான். அவன் மனதில் நினைத்துக் கொண்டே சென்றான். நான் வேற ஒழுங்காக Plant வளர்க்கவில்லை. So, நம்மை ஒர்க்கிலிருந்து நில் என்று சொல்ல போகிறார் என்று அவனே Think பண்ணிக் கொண்டே அங்கேச் சென்றான். முதலாளி கேட்டார் உன் செடி எங்கே? என்று கேட்டார். Past One Year அந்த விதையை நட்டு, இயற்கை உரமிட்டு வாட்டர் விட்டு வந்தார். இது போன்ற All விஷயத்தையும் தெளிவாக எடுத்து சொன்னான். ஓனர், இராமுவை தவிர எல்லாரும் உட்கார சொன்னார்.

இராமுவின் தோளில் ஓனர் கையை போட்டு இவர் தான் நம் Company CEO என்று சொன்னார். நிர்வாகத்தை ஏற்று நடத்த போகின்றார் என்று சொன்னார். இதை கேட்ட Ramu-க்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. Ramu கொண்டு வந்த ஜாடியில் தான் செடியே வளரவே இல்லை. எதற்கு அப்புறம் Company CEO பொறுப்பை என்னிடம் கொடுக்கிறார் என்று சற்று Mesh பார்த்தான். அதற்கான பதிலையும் முதலாளி சொன்னார். Last Year நான் உங்கள் அனைவருக்கும் ஒவ்வொரு Seeds கொடுத்தேன். அந்த விதைகள் அனைத்தும் சுடு தண்ணீரில் அவிக்கப்பட்ட விதைகள். அது ஒருநாளும் முளைக்கவே முளைக்காது.

உங்கள் அனைவர்க்கும் நான் கொடுத்த விதை முளைக்காமல் இருந்திருக்கும். அந்த காரணத்தினால் Instead of வேற ஒரு விதையை வளர்த்துள்ளீர்கள். அதை இங்கேச் செடியாக கொண்டு வந்து உள்ளீர்கள். But இராமு மட்டுமே Honest நடந்து இருக்கின்றான். அதனால் தான் இராமுக்கு மட்டும் தான் நம் Companyயை நிர்வாகிக்கும் CEO இருக்கின்றது என்று சொன்னார். இதனை கேட்ட Ramu-க்கு ரொம்பவே பெருமையாக இருந்தது.


ஓனர் இராமுவின் நேர்மையினைப் பாராட்டி அந்த கம்பெனி CEO பொறுப்பை கொடுத்தார். நாம் சொல்கின்ற சொல்லும், பயணிக்கின்ற வழி நேர்மையாக இருந்தால் Success நம்மைத் தேடி வரும். வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வது ஒரு போராட்டம் தான். உண்மையும், நேர்மையும் தர்மத்தை பாதுகாக்கும். நேர்மை ஒருபோதும் வீண் போகாது. நம் வாழ்வில் நேர்மை தவறாமல் கடைபிடித்து வாழுகின்ற போது Money, பதவியும் நம்மைத் தேடி வரும். நன்றி வணக்கம்!.

Related Tags

Positive Energy Story In Tamil | Self Confidence Story In Tamil | Motivational Stories In Tamil YouTube | Knowledge Story In Tamil | Life Story In Tamil | Kutty Motivational Story In Tamil | Small Story In Tamil | Powerful Tamil Motivation | Tamil Moral Stories | Thannambikkai Kathaigal | Motivational Story | Short Story In Tamil | Positive Story In Tamil | Self Motivational Stories In Tamil.

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.




Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook