Motivational Story In Tamil | உன் பலம் அறிந்து செயல்படு | ThaenMittai Stories

ஒரு போர் களத்தில் (War Places) எதிரியை வெல்ல வேண்டுமென்றால் முதலில் நம்முடைய பலவீனம் மற்றும் பலம் என்ன? தெரிந்திருத்தல் வேண்டும். அதைப்போல எதிரியின் பலவீனம் மற்றும் பலம் என்ன? என்னவென்று தெரிந்திருத்தல் வேண்டும். அது மட்டுமில்லாமல் 2 நபருக்கும் பக்கபலமாக உள்ளோரின் பலம் (Strength) மற்றும் பலவீனம் (Weakness) என்ன? என்பதை நன்கு அறிந்தே பிறகே ஒரு போரில் (War) ஈடுபட வேண்டும். அதைப்போல நாம் ஒரு செயலில் இறங்கி செயல்பட வேண்டும். அந்த செயலைப் பற்றிய Detailed Information ஆராய்ந்து அறிந்து வைத்திருத்தல் வேண்டும். தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்படும் போது நம்மால் Sucess பண்ண முடியும்.


உன் பலம் அறிந்து செயல்படு

வாழ்க்கையில் பொறுமை என்பது மிக முக்கியமானது. பயணம் என்பது ரொம்ப நீளமானது. சொல்லப் போனால் ஒரு விதை மண்ணில் விதைக்கப்படுகிறது. அந்த விதை செடியாக வளர்ந்து காய் காய்க்கும். அந்த காய் கனி ஆகும். மீண்டும் கனிக்குள் விதையாக நம் கையில் கிடைக்கும். இதற்கு இடைப்பட்ட காலம் மிகப்பெரியது ஆகும். பொறுமையுடன் நாம் காத்திருக்க வேண்டியது மிக அவசியம். பொறுமை என்பது மருந்து போன்று கசக்கும். ஆனால் அதன் கனியோ ரொம்ப சுவையானதாக இருக்கும்.

ஒரு பசுமையான காட்டில் வாத்து Duck ஒன்று அதன் இளம் குஞ்சுகளுடன் வாழ்ந்து வந்தது. அந்த Mother Duck முட்டைகளை இட்டு அடைகாத்து வாத்து குஞ்சுகளை பொரித்தது. அந்த வாத்து குஞ்சுகள் (Ducklings) எல்லாமே பல வண்ணங்களில் காணப்பட்டன. மிருதுவான முடியோடு Very Beautiful ஆகவும், துறுதுறுவென்றும் வாத்து குஞ்சுகள் அங்கும் இங்குமாக Roaming செய்தது. அந்த Ducklings பார்த்த மதர் டக் மிகுந்த மகிழ்ச்சி உண்டானது. But அந்த வாத்து குஞ்சுகளில் ஒரு Duckling மட்டும் தனியாக தெரிந்தது. அந்த குஞ்சு அடர்த்தியற்ற, அழகற்ற முடியோடு பார்ப்பதற்கே ரொம்ப அசிங்கமாக இருந்தது. மேலும் அதன் குரலும் (Voice) மற்ற குஞ்சுகளைப் போல இல்லாமல் மிக வித்தியாசமாக ஒலித்தது.
Motivational Story In Tamil, உன் பலம் அறிந்து செயல்படு, ThaenMittai Stories
இந்த குஞ்சுகளோடு உடன்பிறந்த மற்ற Ducklings அனைத்தும் ஒன்று சேர்ந்து விளையாடும். அவை இந்த அழகற்ற Duckling-ஐ பார்த்து பிடிக்கவே இல்லை என்று கூறி அந்த குஞ்சினை வெறுத்து ஒதுக்கியது. அழகற்ற அந்த ஒரு Duckling மட்டும் தனியாக தவிக்க விட்டு சென்றது. அது மற்ற Ducklings and Mother Duck-ம் சேர்ந்து ஆற்றுநீரில் இறங்கி மகிழ்ச்சியாக விளையாடியது.
இந்த போன்ற செயல்களை பார்த்த அந்த அழகற்ற Duckling-க்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டது. நான் மட்டும் ஏன் இப்படி அழகற்று பிறந்தேன். நான் Egg ஆக இருக்கும் போதே உடைந்து போய் இருக்க கூடாதா?. தினமும் அழுது புலம்பி கண்ணீர் வடித்தது. நாட்கள் இப்படியே வேகமாக உருண்டு ஓடியது. அந்த வாத்து குஞ்சு பார்ப்பதற்கு அழகாய் மாறியது. அழகற்ற Duckling-க்கு மிக உயரமாகவும், குச்சிகள் மாதிரி 1, 2 முடிகள் வளர்ந்தது. அதுவும் நேரில்லாமல் காணப்பட்டது.


அது அதன் தலையை (Head) பார்க்கும் போது மிக கேவலமாக அழகற்ற தோற்றமளித்தது. தினம் தினம் வேதனையும் கண்ணீரும் தான். அதனால் More Days தனிமையிலேயே அழுதுக் கொண்டே வாழ்ந்து வந்தது. பிறந்த Few Days பின் மிகுந்த ஆசையாக நம் Family Members பார்க்கலாம் என்று அங்கே சென்றது. But அங்கே யாருக்குமே இந்த அழகற்ற Duckling-ஐ பார்க்கவே பிடிக்காது. அதனால் ஒரு சில Seconds இதனை கொத்தி தனியாக விரட்டி விட்டது. இது போன்றே Few Days போய்க் கொண்டே இருந்தது. அழகற்ற தெரிந்த Duckling குஞ்சிடம் இருந்த முடிகள் Hair பிரகாசிக்கிற வெண்மை நிறமாக மாறியது. அதன் தலையில் Stick போல தோற்றமளித்த நீண்ட Hairs All மிக அழகான கொண்டையாக மாறியது. 2 இறக்கைகளும் பலமடைந்து நீளமாக மாறியது. இனிய தோற்றமற்ற வாத்து குஞ்சானது இப்போது கண்கொள்ளா அழகுடன் காட்சியளித்தது.
மதர் Duck and Ducklings இதைப் பார்த்து ரொம்ப Surprise ஆக அதிசயமாக பார்த்தது. அதனருகில் ஒரு வாத்து குஞ்சு கூட போக முடியாமல் கூனி குறுகி போய் வெட்கப்பட்டு நின்றது. நடந்தது என்னவென்றால் தவறுதலாக ஒரு அன்னப்பறவையானது (Swan Bird) வாத்து கூட்டில் முட்டையிட்டு விட்டு சென்றது. இந்த தகவல் தெரியாமல் மதர் டக் தன் முட்டை தான் என்று நினைத்துக் கொண்டு அடைகாத்து குஞ்சுகளைப் பொரித்தது.

அந்த Swan Bird Egg ஆனது பொரித்து Other Ducklings-யோடு சேர்ந்தே வளர்த்து வந்தது. அந்த அன்னப்பறவையின் குஞ்சு. அது தான் இந்த அசிங்கமான வாத்து குஞ்சாக இருந்தது. பல நாள் இனிய தோற்றமற்ற வாத்து குஞ்சாக காட்சியளித்த அந்த குஞ்சு ஸ்வான் Bird-ன் சிறகில் ஒரு சக்தி பிறந்தது. படபடவென தன் சிறகை அடித்துக் கொண்டு மேலே பறந்தது. மற்ற Ducklings எல்லாம் இந்த குஞ்சு அன்னப்பறவையை பார்த்து வாயடைத்து நின்றது. அது பெரிய அன்னப்பறவையாக (Swan Bird) மாறி கம்பீரமாக மேலே சென்று உயரப் பறந்து ஒரு சின்ன புள்ளியாய் மறைந்து விட்டது.
ஒரு குறிக்கோளை (Aim)நோக்கி செல்லும் போது Success உடனே சாத்தியமாவதில்லை. வேர்கள் இல்லாமல் முளைக்கின்ற செடிகள் நிலைப்பது இல்லை. நீரானது (Water) அருவியில் விழுந்து, மெல்ல மெல்ல தவழ்ந்து, நதிகளில் நடந்து சென்று கொண்டே இருக்கும். அதன் பாதையில் வருகின்ற எண்ணற்ற தடைகளையும், துயரங்களையும் கடந்து இறுதியில் சமுத்திரத்தில் (Ocean) கலந்து விடும். அதன் தன் இலட்சியத்தை அடைந்துவிடுகிறது. அதேபோல் நமது இலட்சியம் கடைசியில் நிச்சயம் வெற்றி பெறும். அந்த நதி போல பொறுமையாக நடந்து கொண்டே இரு. Every Actions-க்கும் Every Reasons இருக்கும் முடிவு எட்டப்படும் வரை பொறுமை (Patience) மிக அவசியம் வேண்டும்!.


Related Tags

உன் பலம் அறிந்து செயல்படு | Awareness Story In Tamil | Best Motivational Short Stories In Tamil | Motivation Small Story In Tamil | Positive Motivational Story Tamil | Good Motivational Story In Tamil | Motivation Story In Tamil | Motivational Small Story In Tamil | New Motivational Story | One Minute Short Stories In Tamil | Success Inspirational Stories | Best Motivational Videos In Tamil.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.


Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook